நீதி கேட்டு குடியரசு தலைவருக்கு அப்துல் நாஸர் மஃதனி கடிதம்!

நீதி கேட்டு குடியரசு தலைவருக்கு அப்துல் நாஸர் மஃதனி கடிதம்!

நிரபராதியான தனக்கு நீதி வேண்டும் என்று கோரி கேரள மாநில பி.டி.பி தலைவர் அப்துல் நாஸர் மஃதனி குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். பெங்களூர்

சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அரசு அழைப்பு !

சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அரசு அழைப்பு !

அரசு, அரசு உதவி பெறும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் முதலாம் வகுப்பு முதல் எஸ்.எஸ் .எல்.ஸி., வகுப்பு வரை பயிலும் இஸ்லாமியர், கிறிஸ்துவர்,

ஜூன் முதல் வாரம் பாடப்புத்தகங்கள் கிடைக்கும் தமிழ்நாடு பாடநூல் கழகம் அறிவிப்பு

ஜூன் முதல் வாரம் பாடப்புத்தகங்கள் கிடைக்கும் தமிழ்நாடு பாடநூல் கழகம் அறிவிப்பு

சென்னை, மே.18-பள்ளி மாணவர்களுக்குஜூன் மாதம் முதல் வாரத்தில்பாடப்புத்தகங்கள் கிடைக்கதமிழ்நாடு பாடநூல் கழகம்ஏற்பாடு செய்துள்ளது. இந்தஆண்டு 9-ம் வகுப்பு மாணவர்களுக்கும் முப்பருவமுறையில்புத்தகங்கள் வழங்கப்படஉள்ளன.அரசு பள்ளிகள், அரசு

அஹமத் கன்சல்டன்சி  உரிமையாளர்  கே. சைபுல்லாஹ் இல்ல திருமணம் 

அஹமத் கன்சல்டன்சி  உரிமையாளர்  கே. சைபுல்லாஹ் இல்ல திருமணம் 

பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர் {அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள்

S.H.ஹாஜா மைதீன்-மஹாதிஸம் திருமணம்

S.H.ஹாஜா மைதீன்-மஹாதிஸம் திருமணம்

பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர் {அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள்

SDPI யின் காட்டுமன்னார்குடி தொகுதி செயற்குழு கூட்டம்

SDPI யின் காட்டுமன்னார்குடி தொகுதி செயற்குழு கூட்டம்

SDPI யின் காட்டுமன்னார்குடி தொகுதி செயற்குழு கூட்டம் 17.5.2013 அன்று மாலை 5 மணிக்கு லால்பேட்டை நகர SDPI அலுவலகத்தில் நடைப்பெற்றது. காட்டுமன்னார்குடி தொகுதி தலைவர்

கல்வி உதவித்தொகை... யாசகமா?

கல்வி உதவித்தொகை… யாசகமா?

“கல்வி கற்றவராக இருங்கள் கற்றுக் கொடுப்பவராக இருங்கள் கற்பவர்க்கும் கற்றுக் கொடுப்பவர்க்கும் உதவி செய்பவர்களாக இருங்கள்” – நபி (ஸல்) பெருமானாரின் மேற்கண்ட வாக்கை

வரதட்சணை ஓர் சமூகக் கேடு

”வரதட்சணை ஓர் சமூகக் கேடு” ( மெளலானா அல்ஹாஜ் M. சதீதுத்தீன் பாகவி MFB, AU. ) தலைமை இமாம், அடையார் பெரியபள்ளி – சென்னை

வேண்டாம் இந்த ஐ.பி.எல்.!

வேண்டாம் இந்த ஐ.பி.எல்.!

இந்தியன் பிரீமியர் லீக்’ (ஐ.பி.எல்.) கிரிக்கெட் போட்டியில் “ஸ்பாட் பிக்ஸிங்’ செய்ததாக ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 3 பேர் தில்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம்,

வாக்காளர் அட்டையில் திருத்தம்

கடலூர் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் திருத்தம் செய்யப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகளைப் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  கடலூர் மாவட்டத்தில் திட்டக்குடி, விருத்தாசலம், நெய்வேலி,

தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினர் கோவையில் நேரில் ஆய்வு

தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினர் கோவையில் நேரில் ஆய்வு

பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கில் அப்பாவி முஸ்லிம்கள் கைது! தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினர் கோவையில் நேரில் ஆய்வு தமிழ்நாடு

மருமகள் வேலைக்காரி அல்ல – உச்சநீதிமன்றம்!

மருமகள் வேலைக்காரி அல்ல – உச்சநீதிமன்றம்!

புதுடெல்லி:மருமகள் என்பவர் ஒரு குடும்ப உறுப்பினராக நடத்தப்பட வேண்டுமே தவிர, வேலைக்காரியைப் போல் நடத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மனைவியைத் தொடர்

சமையல் கியாஸ் மானியத்தை ஜூன் 1–ந் தேதி முதல் பெறலாம்

சமையல் கியாஸ் மானியத்தை ஜூன் 1–ந் தேதி முதல் பெறலாம்

சமையல் கியாஸ் மானிய தொகையை வங்கி கணக்கில் பெறும் நடைமுறை, ஜூன் 1–ந் தேதி முதல், புதுச்சேரி உள்பட 20 மாவட்டங்களில் அமலுக்கு வருகிறது.

தளபதி ஏ.ஷபீகுர் ரஹ்மான் இல்லத்திற்கு எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி .நேரில் வாழ்த்து!

தளபதி ஏ.ஷபீகுர் ரஹ்மான் இல்லத்திற்கு எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி .நேரில் வாழ்த்து!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத்தலைவர் தளபதி ஏ.ஷபீகுர் ரஹ்மான் புதல்வர் ஏ.எஸ்.அஹமதுக்கும்,லுபுனா ஆயிஷா மணமகளுக்கும் கடந்த ஞாயிற்றுக் கிழமை லால்பேட்டையில் திருமணம்

நெய்வேலி அனல் மின் நிலையம் உருவாக காரணமானவர் காயிதெ மில்லத் !

நெய்வேலி அனல் மின் நிலையம் உருவாக காரணமானவர் காயிதெ மில்லத் !

தமிழ்நாட்டில் எத்தனையோ மகத்தான தலைவர்கள் உருவானார்கள். ஆனால், அவர்களில் கண்ணியமிகு காயிதெ மில்லத் இஸ்மாயில் சாஹிப் அவர்களைப் போல் தீர்க்கதரிசனத்துடன் அரசியல் அரங்கில் வலம்